சுற்றுசூழலை பாதுகாப்போம்.பசுமையை எங்கும் பரப்பிடுவோம்
மக்கள் பெருக்கத்தாலும் மனிதனின் சுய நலத்தாலும் இயற்கையை அழிக்கும் மனிதனால் நாம் இன்று அதன் விளைவுகளை அனுபவிக்க தொடங்கிவிட்டோம் .ஒரு மரத்தை வெட்டும் மனிதனிடம் இரண்டு மரகன்றுகளை நடு என்று சொல்ல ஒரு சின்ன முயற்சி...சிந்தியுங்கள்...